திகம்பிட்டிய ஸ்ரீ பியரத்ன மஹா வித்தியாலயத்தின் இடைநிலை மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கான விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள் மாணவர்களிடம்

அச்சிடுக

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் திகம்பிட்டிய ஸ்ரீ பியரத்ன மஹா வித்தியாலயத்தின் இடைநிலை மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கான விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலும் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் ஜே.சி அலவத்துவல அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.