இடைநிலை வகுப்புகளுக்கான வெற்றிடங்களை பகிரங்கப்படுத்தியமையின் ஊடாக 44,568 மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் இணைவதற்கு வாய்ப்பு

அச்சிடுக

கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் முதற்தடவையாக தேசிய பாடசாலைகளில் காணப்படும் இடைநிலை வகுப்புகளுக்கான வெற்றிடங்களை பகிரங்கப்படுத்தியமையின் ஊடாக 44,568 மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் இணைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது...