நிட்டம்புவ ஸ்ரீ சங்கபோதி மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பப்பட்டது.

அச்சிடுக
 
 
நிட்டம்புவ ஸ்ரீ சங்கபோதி மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு ஞாயிறன்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க அவர்களும் கலந்து கொண்டார்.