நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர் - அதிபர்களின் பல்வேறு பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடிந்தது.

அச்சிடுக
நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர் - அதிபர்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு என்னால் முடிந்ததாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி துறையை செயற்திறனுடன் முன்னெடுக்கும் நோக்குடன் ஆசிரியர் மற்றும் அதிபர் வழங்கும் ஒத்துழைப்புகள் சாதாரணமானதல்ல. ஆகவே அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் - அதிபர்களின் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும்  பெருமளவில் அதிகரிக்க முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.