பிந்திய செய்திகள்

தொழிற் கல்வி பாடநெறியை பயிலும் மாணவர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக வங்கி புத்தகங்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு

கல்வித் துறையின் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் வழிகாட்டலின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற் கல்வி பாடநெறியின் கீழ் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கு பயிற்சிகாலம் முடியும் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக வங்கி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று (20) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Search