ஐந்தாம் தர புலமை பரிசிலுக்கான கொடுப்பனவு 50 வீதமாக அதிகரிப்பு...

அச்சிடுக
ஐந்தாம் தர புலமை பரிசிலுக்கான கொடுப்பனவை 50 வீதமாக அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் முன்வைத்தமை குறிப்பிடதக்கது.

 

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபாவாக கிடைத்த கொடுப்பனவு தற்போது 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 130,000 மாணவர்களை புலமை பரிசில் கொடுப்பனவை பெற்று வருகின்றனர்.