பிந்திய செய்திகள்

மேலும் 5000 மாணவர்களுக்கு ஐந்தாம் தர புலமை பரிசில் வழங்க அமைச்சரவை அனுமதி

 
 
 
இதுவரைக்கும் 15,000 மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் மேலும் 5000 மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கபெற்றது.

Search