ஒரு சில மாகாண சபைகளினாலேயே உளவியல் ஆலோசனைக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தாமதம்

அச்சிடுக

ஒரு சில மாகாண சபைகளின் செயற்பாடுகளினாலேயே உளவியல் ஆலோசனைக்கு முறையான பயிற்சியுடன் கூடிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இன்று (14) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.