முதலாம் தவானைக்கான விடுமுறை ஏப்ரல் 28 வரை நீடிப்பு .... இரண்டாம் தவனைக்காக பாடசாலைகள் 29 இல் திறப்பு

அச்சிடுக
முதலாம் தவனை பாடசாலை விடுமுறை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டாம் தவனைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.
அத்துடன் கல்வியற் கல்லூரிகளில் பயிலும் போதனா ஆசிரியர்களுக்கான பரீட்சை ஏற்கனவே அறிவித்தப்படி ஏப்ரல் 26 ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.