குருநாகல் வன்முறை இடம்பெற்ற பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பின் பிரதமர் தெரிவித்த கருத்து

அச்சிடுக

அண்மையில் ஏற்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல , கொடம்பபிட்டிய மற்றும் பன்டுவஸ்நுவர பகுதிகளில் தற்போதைய நிலைமைகளை கண்டறிந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ...