உலக பாடசாலை நீச்சல் கிண்ண போட்டிக்காக இலங்கையில் இருந்து 12 பேர்.....

அச்சிடுக
2019 மே மாதம் 18 ஆம் திகதி பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலை நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் 12 பேர் இன்று கல்வி அமைச்சில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.