பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் காரணமாகவே மாணவர்களின் வருகையை எதிர்பார்கின்றோம்.

அச்சிடுக

பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் காரணமாகவே மாணவர்களின் வருகையை எதிர்பார்கின்றோம். அரசியலுக்காக மாணவர்களை பழியாக்காமல் அரசியல் தலைவர் சரியானதை செய்ய வேண்டும் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்