தேசிய போதனா கல்வி டிப்ளோமா சான்றிதழ் 2378 பேருக்கு வழங்கி வைப்பு

அச்சிடுக
தேசிய கல்வியற் கல்லூரியின் ஊடாக பூர்த்தியாக பயிற்சி பெற்ற 2378 பேருக்கு தேசிய போதனா கல்வி டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் பங்கேற்றலுடன் இன்று (22) காலை அலரிமாளிகையில் நடைபெற்றது.