நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று நாம் தோற்கடிப்போம் என்று கூறி உரையை ஆரம்பித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் இன்று (11) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று நாம் தோற்கடிப்போம் என்று கூறி உரையை ஆரம்பித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் இன்று (11) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
ஹொரனை வித்தியாரத்ன கல்வியற் கல்லூரியின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் நேற்று (5) அடிக்கல் நடப்பட்ட போது.....
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 250 பாடசாலை கட்டடங்களை திறந்து வைக்கும் தேசிய நிகழ்வு கண்டி கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற போது கல்வியற் கல்லூரிக்கான மடிக்கணணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடனும் வழங்கப்பட்ட போது....
அகில விராஜ் காரியவசம் அமைச்சரான பிறகு நாட்டின் கல்வி துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எம்மால் காண முடிகின்றது - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
சுவர்னவாஹிணி அலைவரிசையில் நேற்று (5) இரவு நடந்த ரது இற நிகழ்ச்சில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் பங்குபற்றினார். அந்த நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்(காணொளி இணைப்பு)
உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்