பிந்திய செய்திகள்

ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டுக்கு கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயண சீட்டினை வழங்கிய அமைச்சர்...

இனங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் ஆசிய பசுபிக் சிறுவர் மாநாடு இம்முறை ஜப்பான் யுனிஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. ஜுலை 14 ஆம் திகதி மாநாடு ஆரம்பமாகின்றது. இதற்காக இலங்கை சார்பாக 10 பேர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதற்கான பயணசீட்டினை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறித்த மாணவர்களுக்கு வழங்கினார்.

Search