பிந்திய செய்திகள்

அரச பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி...

 
அரச பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.
 
பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கான வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்கிலும் உலகத்துடன் இணைந்து முன்னேறுவதற்கு வெளிநாட்டு மொழிகளின் அவசியத்தை உணர்ந்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்க பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைத்தார். குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Search