பிந்திய செய்திகள்

மாணவர்களின் போசனையை சக்தியை அதிகரிக்க காலை வேளையில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்பம்

ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் போசனையை சக்தியை அதிகரிக்கும் நோக்கில் காலை வேளையில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இரத்தினபுரி சாஸ்திரோதய வித்தியாலயத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொண்ட போது.....

Search