பிந்திய செய்திகள்

மிலாகிரிய புனித பால்ஸ் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது இரு கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு

மிலாகிரிய புனித பால்ஸ் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்குபற்றலுடனும் நடைபெற்றது.
 
இதன்போது முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை பிரதான கேட்போர் கூடம் மற்றும் நிர்வாக கட்டடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் பங்குபற்றலுடன் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Search