பிந்திய செய்திகள்

இலங்கையின் கல்விச் சான்றிதழலுக்கான சர்வதேச அங்கீகாரத்தினை மேலும் உறுதி செய்வது தொடர்பாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அறிவுறுத்தலின்படி இலங்கை பரீட்சை திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் வசிப்பவர் பரீட்சை திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து பெற்றுக்கொள்ளும் பரீட்சை சான்றிதழின் பிரதியினை அந்தந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2009 மற்றும் 2010 ம் ஆண்டிற்கான அதிபர் சேவையின் iii ம் தரத்திலுள்ள அதிகாரிகளை ii ம் தர உயர்வுக்கான ஆவணப் பத்திரங்கள் பரிசோதனை 2017 ஜுன் மாதம் 2, 5, 6 மற்றும் 12 ம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறும். இதற்கென 1056 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Search